453
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று அ...

3527
கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து செல்ல நாய் மற்றும் அதன் குட்டிகளை நாற்காலியில் அமர வைத்து கிராமவாசி பாதுகாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்...

3187
இறந்த தாயை சக்கர நாற்காலியிலேயே வைத்து சுடுகாட்டிற்கு மகன் கொண்டு சென்ற நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது. பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதான ராஜேஸ்வரி என்பவர் தனது, கணவ...

2350
சென்னை நெற்குன்றத்தில் உள்ள தனியார் மழலைகள் பள்ளியில் நாற்காலியில் இருந்து கீழே விழுந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை அலட்சியமாக செயல்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரி...

3193
உத்தரபிரதேசத்தில் மழைநீரில் கால் நனைந்துவிடாது என்பதற்காக மாணவர்களை நாற்காலிகளை போட வைத்து அதன் மீது ஏறி சென்ற ஆசிரியை பணிடைநீக்கம் செய்யப்பட்டார். மதுரா மாவட்டத்தில் அரசுப் பள்ளிக்கு பணிக்கு வந்த...

2798
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் நாற்காலியுடன் வந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. பெண்ணாடம் பேரூராட்சியின் கடந்த மாத மாதத்திர கூட்டத்த...

10506
கன்னியாகுமரி கூட்டத்தில் சவால் விட்டுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரை, திமுகவினர் மேடையேறி அடிக்கப் பாய்ந்த சம்பவத்தால், தர்மபுரி மாவட்டம் அரூரில் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் அவதூறு பேசுவத...



BIG STORY